புதுக்கோட்டை கம்பன் கழக 48 -ஆவது ஆண்டு விழா தொடக்கம்
புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா தொடக்க விழா(14.7.2023) வெள்ளிக் கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாண முன்னாள்…
Tamilnadu
புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா தொடக்க விழா(14.7.2023) வெள்ளிக் கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாண முன்னாள்…
15.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் 04.00 வரை புதுக்கோட்டை 110 / 2 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு…
தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் (LIFE CERTIFICATE) சான்றிதழ் அஞ்சலர் மூலம் வீடு தேடி கொடுக்கப்படும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட…
பிரதமர் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் 14 -ஆவது தவணை தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 1200 கிலோ ரேஷன் அரிசியுடன் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மினி லாரியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுப் பிரிவு…
புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர் பகுதிக்கு பகுதிநேர அங்காடி, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல்…
புகழ்ச்சிக்கு மயங்கவோ இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா. மாவட்ட குழந்தைகள் நல குழுமம் நேரு யுவ கேந்திரா புத்தாஸ் இளைஞர்…
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கானஉணவு பற்றிய விழிப்புணர்வு…
தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி தஞ்சை மாநகர தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் தஞ்சை…
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமெனக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு எதிராக…