அரசு கலைக் கல்லூரிகளில் சேர 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 8 -ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு வருகிற 25 -ஆம் தேதி தொடங்குகிறது என்றும் கல்லூரிக்…
Tamilnadu
அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 8 -ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு வருகிற 25 -ஆம் தேதி தொடங்குகிறது என்றும் கல்லூரிக்…
புதுக்கோட்டை மாவட்டம்,முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்…
திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இறந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் நேற்று (3-5-2023)…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்ச பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்…
பணி ஓய்வுபெற்ற (தபேதார்) உதவியாளரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, தனது காரில் வீட்டு அனுப்பி வைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவின் தபேதாராக…
சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தடியமங்கலம்ஊராட்சியில்நடைபெற்றகிராமசபைக் கூட்டத் தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தடியமங்கலம்…
புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிபட்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் மாவட்டமான புதுக்கோட்டையில்…
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையம் மற்றும் ஓணாங்குடி ஊராட்சி இணைந்து நடத்திய குழந்தைகள் பங்கேற்ற பாலசபா நிகழ்வு ஓணாங்குடியில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஓணாங்குடி ஊராட்சி…
செலவு மிச்சப்படுத்த நினைத்து அமைத்த திறந்தவெளி மேடையால் சாதனை செம்மல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ மழையில் நனைந்த படி பொதுக்கூட்ட பேசிய நிலை குறித்து தொண்டர்கள்…