ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி தற்கொலை
சென்னை எண்ணூரில் ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி கன்னியப்பன் (27) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணூர் சுனாமி மறுவாழ்வு…
Tamilnadu
சென்னை எண்ணூரில் ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி கன்னியப்பன் (27) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணூர் சுனாமி மறுவாழ்வு…
தீயணைப்புத்துறை சார்பில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில்…
மக்கள் தொடர்பு முகாமில்1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை வட்டம், பெருங்களூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட…
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி ( 84). இவர் புதுக்கோட்டை அருகே…
திருமங்கலம் அருகே ஓடும் பேருந்திலிருந்து குதித்து ஐந்து குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி…
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை தொடக்க விழா தெற்கு வெளி…
புதுக்கோட்டை வடக்குராஜவீதி மீனாட்சி மகாலில் வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட…
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் ஏ ஐ…
அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (AIPSO) புதுக்கோட்டை மாவட்ட குழுவின் சார்பாக பருவநிலை மாற்ற சவால்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு உன்னால் முடியும் ஓட்டுனர் நல சங்கம் சார்பில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் தமிழ்நாடு உன்னால்…