ஈரோடு மாவட்ட மாற்றுத்திறன் உடையோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய சுயம்வரம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின்(சென்னை) கூட்டமைப்பு மற்றும்  சென்னை  ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம், இணைந்து நடத்திய 11-ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி…

ஜூலை 3, 2023

சிஐடியு போராட்டத்தால் புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர் களுக்கு 41 % ஊதிய உயர்வு

புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 41 % ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள நிகழ்வு தாங்கள் முன்னெடுத்த  போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…

ஜூலை 3, 2023

நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க ஏஐடியுசி வலியுறுத்தல்

நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென ஏஐடியூசி கட்டுமான சங்கம்  வலியுறுத்தல். தஞ்சையில் நடைபெற்ற  ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள்…

ஜூலை 3, 2023

அறந்தாங்கி மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடையை …

ஜூலை 3, 2023

திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சென்னை பெண்

திருமதி உலக அழகிய போட்டியில் இந்தியா சார்பில் முதன்முதலில் சென்னையிலிருந்து பங்கேற்கும் சாதனைப்பெண் திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த மனோ…

ஜூலை 3, 2023

இந்தியாவில் 82 % மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளது: பேராசிரியர் டாக்டர் செல்வகுமார்

இந்தியாவில் 82 சதவீதம் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்றார் பேராசிரியர் டாக்டர் ஆர். செல்வகுமார். இந்தியாவில் 82 சதவீதம் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளதாக ஆய்வில் தெரிய…

ஜூலை 3, 2023

அன்னவாசல் அருகே நீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி : சின்னதுரை எம்எல்ஏ நேரில் ஆறுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இரும்பாளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்…

ஜூலை 2, 2023

ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேர் கைது

புதுக்கோட்டையில் சொத்துத் தகராறில் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை அருகே உள்ள சிறுநாங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

ஜூலை 2, 2023

மோடி அரசைக்கண்டித்து சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் ஏஐடியுசி சார்பில் திறளானோர் பங்கேற்க முடிவு

மோடி அரசை கண்டித்து ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 500 பேர் பங்கேற்பது என ஏஐடியூசி பொது குழுவில்…

ஜூலை 2, 2023

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர் களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற தஞ்சை மாவட்ட மாணவ, மாணவிகளை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வாழ்த்தினார்.…

ஜூலை 2, 2023