கொடும்பாளூர் ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தர்ணா

நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி, கொடும்பாளூர் ஊருணியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காந்தியவாதி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து…

ஆகஸ்ட் 2, 2023

கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாழைக்குறிச்சி மற்று ம் மல்லம்பட்டி கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.…

ஆகஸ்ட் 2, 2023

படையெடுத்து வரும் மாணவர்களால் களை கட்டிய புத்தகத் திருவிழா

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படையெடுத்து வருவதால்  புதுக்கோட்டை 6-ஆவது புத்தக்திருவிழாவில் வழக்கம்போல  களைகட்டியது புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத்…

ஆகஸ்ட் 2, 2023

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையோட்டி புதுக்கோட்டை சதுரங்கக் கழகத்தால் ஞாயிற்றுகிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு புத்தகத் திருவிழா அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.…

ஆகஸ்ட் 2, 2023

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய மாணவர்கள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒவ்வொரு நாள் மாலையிலும் நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் பகல் நேரங்களில் மாணவர் களை ஈர்க்கும்…

ஆகஸ்ட் 2, 2023

மாற்றுத்திறனாளிப் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய புத்தகத் திருவிழாக்குழு

மாற்றுத்திறனாளிப் பெண்ணின் ஆசையை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் நிறைவேற்றிய நிகழ்வு இணைய தளங்களில்  வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு வருகைதரும் ஆசை நிறைவேறியதால் மகிழ்ச்சியுடன் ஏராளமான…

ஆகஸ்ட் 2, 2023

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: காவலர், வழக்குரைஞர் உயிரிழப்பு

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் காவலர் கணபதி (36), வழக்குரைஞர் மதிவாணன் (32) ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். எண்ணூர் காவல் நிலையத்தில்…

ஆகஸ்ட் 1, 2023

மணலி அருகே பெயிண்ட் கிடங்கில் தீ விபத்து: 5 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

 சென்னை மணலி அருகே பெயிண்ட் கிடங்கில் செவ்வாய்க் கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெயிண்ட் எரிந்து நாசமானது. சென்னை மணலி…

ஆகஸ்ட் 1, 2023

விண்வெளி ஆய்வு என்பது ஏழை நாடுகளுக்கு ஒரு பெரிய செலவு அல்ல

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில்  தில்லி விஞ்ஞான் பவன்  மூத்த விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது: விண்வெளி ஆய்வு என்பது ஏழை நாடுகளுக்கு ஒரு பெரிய…

ஜூலை 29, 2023

புத்துணர்வு தரக்கூடியவை புத்தகக் கண்காட்சிகள்தான்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

புத்துணர்வு தரக்கூடியவை புத்தகக் கண்காட்சிகள்தான் என்றார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதுக்கோட்டையில் 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள்(29.7.2023) நிகழ்வில் பங்கேற்று…

ஜூலை 29, 2023