புத்தகத் திருவிழா..பொதுமக்கள் மாணவர்களை கவர்ந்த சாலை ஓவியங்கள்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடத்தும், 6 -ஆவது புத்தகத் திருவிழாவை, சட்டம், நீதிமன்றங்கள்,…
Tamilnadu
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடத்தும், 6 -ஆவது புத்தகத் திருவிழாவை, சட்டம், நீதிமன்றங்கள்,…
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வீரவணக்க கூட்டம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் உள்ள…
நாம் இருக்கும் இடத்திலிருந்து எங்கேயும் செல்ல முடியாத சூழலில் இருக்கும் போது புத்தக வாசிப்பு நம்மை நிறைய இடங்களுக்கு பயணிக்க வைக்கும் என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்பசிறைவாசிகளுக்கு…
புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கு விழாவை நீர்நிலைகளில் உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடினர். பல்வேறு திருவிழாக்கள், முக்கிய பூஜைகள் மற்றும் தெய்வ வழிபாட்டுக்கான மாதமாக திகழ்வது ஆடி மாதம். ஆடி அமாவாசை,…
புதுக்கோட்டை அடுத்த தேக்காட்டூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை நமணசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்…
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கவிஞர் சாமி கிரீஷின் கவிதை நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை 6-ஆவது புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற…
சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் உள்ள இடைவெளியை வாசிப்பால் மட்டுமே குறைக்க முடியும் என்றார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வில்(செவ்வாய்க்கிழமை) ‘வாசிப்பின் சிறகுகள்’ என்ற…
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழா ஜூலை.28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில்…
வீட்டிலும், வயல்வெளிகளிலும் உழவர்கள் பேசிப்பேசித்தான் காலம்காலமாக தமிழை காப்பாற்றி வந்துள்ளனர் என்றார் கவிஞர் நந்தலாலா. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ‘வணக்கம் வள்ளுவா’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை அவர் …
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்…