குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர வேண்டும்: தாளாண்மை உழவர் இயக்கம் கோரிக்கை

குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்க வேண்டுமென நடைபெற்ற தாளாண்மை உழவர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தாளாண்மை உழவர் இயக்கத்தின் சார்பில் அம்மாபேட்டை மக்கள் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  கருத்தரங்கில் …

மார்ச் 29, 2023

சென்னை தண்டையார்பேட்டை கருணாலய தொண்டு நிறுவனத்தில் மராமத்து பணி

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கருணாலய தொண்டு நிறுவனத்தில் திங்கள்கிழமை மராமத்து மற்றும் வண்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட பிரிட்டன் நாட்டின் கடற்படை கப்பலான எச்.எம்.எஸ் தமரில் பணியாற்றும் …

மார்ச் 27, 2023

புதுக்கோட்டை அருகே வடகாட்டில் கவிதை நூல் அறிமுக விழா

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், கவிஞர் புத்திரசிகாமணி எழுதிய புவியீர்ப்பு விசையை எதிர்த்து எனும் கவிதை  நூல் அறிமுக விழா …

மார்ச் 27, 2023

சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: கவிஞர் நந்தலாலா

இன்றைய சூழலில் சிறுபான்மையினர் நலனில் நாம் அனைவரும் கருத்தில் கொண்டு அக்கறை செலுத்த வேண்டிய    அவசியத்தில் இருக்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்…

மார்ச் 27, 2023

சுயமரியாதையுடன் வாழவும் சமூக அநீதிகளை எதிர்த்து போராடவும் கல்வி அறிவு மிகவும் அவசியம்

சுயமரியாதையுடன் வாழவும் சமூக அநீதிகளை எதிர்த்து போராடவும் கல்வி அறிவு மிகவும் அவசியம்  என்றார்  எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி. தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் தஞ்சை…

மார்ச் 25, 2023

கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக்கோரி ஏப்11 ல் ஆர்ப்பாட்டம்

கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க, தமிழ்நாடு அரசு உயர் மட்ட குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 11 -ல்…

மார்ச் 25, 2023

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் யோகாஉற்சவ்2023

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய 100 நாட்கள் விழாவாக “யோகாஉற்சவ் 2023” என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக…

மார்ச் 25, 2023

மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: ஆட்சியர் தொடக்கம்

.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில்  (23.03.2023) நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி யினை, மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 24, 2023

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை அத்துமீறி சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்ட  மீனவர்கள் 12 பேரை  கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரிவ் அத்துமீறல்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறை…

மார்ச் 24, 2023

சோழர் அருங்காட்சியம்:  தமிழ் வர்த்தகர் சங்கம் வரவேற்பு

தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்ததற்கு தமிழ் வர்த்தகர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்…

மார்ச் 21, 2023