மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து கீரனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும், பெண்கள் மீதான கொடுமையான தாக்குதலைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்…










