வேகமாகப் பரவும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை

நாடு முழுவதும் வேகமாகப் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. தொடர் காய்ச்சல், நீடித்த இருமலுடன்…

மார்ச் 5, 2023

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும் என்றார் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற…

மார்ச் 4, 2023

ரயில் பெட்டிகளில் உள்ள மஞ்சள் கோடுகளின் மர்மம் என்ன…

ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை சுலபமாக கண்டறிய ஆரம்ப காலம் முதலே வழி வகை செய்யப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறிதான். இந்திய…

மார்ச் 4, 2023

புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையங்களில் காவல்துறை டிஜிபி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர், நமணசமுத்திரம் போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சியில் இருந்து சாலை…

மார்ச் 4, 2023

கீழடி அருங்காட்சியகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள் தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்…

மார்ச் 3, 2023

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 21 ல் மாநில மாநாடு

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி  மார்ச் 21 தஞ்சாவூரில் ஏஐடியூசி போக்குவரத்து கழக ஓய்வூதியர் சம்மேளனத்தின் 3 -ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அரசு…

மார்ச் 3, 2023

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழிச்…

மார்ச் 2, 2023

லோக்சபா செயலகத்தில் 105 மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பாராளுமன்றத்தின் லோக்சபா செயலகம், ஆலோசகர் மொழிபெயர்ப்பாளர் காலியிடத்தை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி…

மார்ச் 2, 2023

கீழடி அருங்காட்சியக பணிகள்: அமைச்சர் நேரில் ஆய்வு

சிவகங்கை   மாவட்டம்,  திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வு  அருங்காட்சியகப் பணிகளை  அமைச்சர்  ஆய்வு செய்தார். கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம்…

மார்ச் 1, 2023

மார்ச் 3 -ல் புதுக்கோட்டை சமஸ்தான விடுதலையின் பவள விழா

விடுதலைக்கு போராடிய  புதுக்கோட்டையின் தந்தை புரட்சியாளர் வழக்குரைஞர் வல்லத்தரசு அவர்களுக்கு நன்றி பாராட்டும் விழா மற்றும் புதுக்கோட்டை சமஸ்தான விடுதலையின் 75 -ஆம் ஆண்டு விழா  கம்யூனிஸ்ட்…

மார்ச் 1, 2023