நுகர்பொருள்வாணிபக்கழகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து மார்ச் 9-ல் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம்

நுகர் பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கலை கைவிடுவது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 9 -ல் ஆயிரம் இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றி…

பிப்ரவரி 28, 2023

வேங்கைவயல் விவகாரம்.. குற்றவாளி களைக் கைது செய்யக்கோரி சிபிஎம்எல் மக்கள் விடுதலை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வவியுறுத்தி  சிபிஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சை மாவட்டக் குழு…

பிப்ரவரி 28, 2023

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள்  வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள்…

பிப்ரவரி 26, 2023

மாசித்திருவிழாவையொட்டி திருவப்பூரில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா மற்றும் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு திருவப்பூர் அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள்,  கவிநாடு கிராமத்தாரர்கள் மற்றும் கவிநாடு ஆயகட்டுதாரர்கள் இணைந்து…

பிப்ரவரி 26, 2023

சோழவந்தானில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம்

சோழவந்தானில்  சார்பில் நடந்த கலை சங்கமம் நிகழ்ச்சியில்  பங்கேற்ற கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவர்  நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.…

பிப்ரவரி 24, 2023

மேலப்பட்டி நடுநிலைப்பள்ளியில் துளிர் திறனறித் தேர்வு: ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

மேலப்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சார்பில் துளிர் அறிவியல் திறனறித் தேர்வு-2023  நடைபெற்றது புதுக்கோட்டை ஒன்றியம் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்…

பிப்ரவரி 23, 2023

புதுகை ஸ்ரீபாரதி மகளிர் கலைக் கல்லூரியில் தில்லையாடி வள்ளியம்மை-கஸ்தூரிபா காந்தி நினைவு நாள்

புதுக்கோட்டை கைக்குறிச்சி, ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கலைக்கல்லூரி, வாசகர் பேரவை, புதுக்கோட்டை இணைந்து நடத்திய தில்லையாடி வள்ளியம்மை-கஸ்தூரிபா காந்தி நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு,…

பிப்ரவரி 22, 2023

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் உலக தாய்மொழி நாள் விழா  (21.2.2023)  நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பா.புவனேஸ்வரி …

பிப்ரவரி 22, 2023

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு அமைச்சர் மெய்யநாதன் நிதியுதவி

புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரிடம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்…

பிப்ரவரி 17, 2023

பொன்னமராவதியில் காவல்துறை- வங்கி அதிகாரிகள்- நகை வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் வங்கி அதிகாரிகள், நகை அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.…

பிப்ரவரி 17, 2023