தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டம் 13 -ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை மாணவ, மாணவிகள், மூத்த வாக்காளர்கள்…

ஜனவரி 25, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய பெண்குழந்தைகள் நாள் கருத்தரங்கம்

தேசிய பெண் குழந்தைகள் தினம்  நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

ஜனவரி 25, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வாக்காளர் நாள் கருத்தரங்கம்.

கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வாக்காளர் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

ஜனவரி 25, 2023

தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல்

தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக  தமிழ்நாட்டில் உயர்நீத்த மொழிப்போர் தியாகிகளின்  நினைவேந்தல் நிகழ்ச்சி (25.1.2023) இன்று நடைபெற்றது.  தஞ்சாவூர் பழைய பேருந்து…

ஜனவரி 25, 2023

உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன பயணம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை (Food safety on wheels) மாவட்ட ஆட்சியர்   தினேஷ்…

ஜனவரி 24, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வுக்கான பதாகை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவில் இயக்க அலுவலகத்தில் துளிர் திறனறிவுத்தேர்விற்கான பதாகைகள் மற்றும் துண்டறிக்கை வெளியிடப்பட்டன. மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக கலந்து…

ஜனவரி 23, 2023

சமூக சிந்தனையாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி நினைவு நாளில்…

மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்கிற எம்.எஸ்.உதயமூர்த்தியின் நினைவு நாளில் அவரைப்பற்றி… எம். எஸ். சுப்புலட்சுமி,எம். எஸ் .விஸ்வநாதன், எம். எஸ். சுவாமிநாதன் எம். எஸ். தோனி என்று அறியப்படுகிற…

ஜனவரி 21, 2023

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து அமைச்சக சிறப்பு அதிகாரி ஆய்வு

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு அதிகாரி சுதன்ஷ் பந்த் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கப்பல் போக்குவரத்து துறை…

ஜனவரி 21, 2023

சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு போட்டி.. அமைச்சர் தொடக்கி வைப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் விழாவை  முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு  நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை…

ஜனவரி 20, 2023

முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி… 438 காளைகள் பங்கேற்பு

முக்காணிப்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன்  துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் …

ஜனவரி 19, 2023