தேர்தல் தோல்வி பயத்தால் திமுக எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறது: பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால், திமுக எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார். நாமக்கல் நகரில் பல்வேறு…

நவம்பர் 6, 2025

எளாவூர் சோதனை சாவடியில் கரை புரண்டு ஓடும் லஞ்சம். கவனிப்பாரா தமிழக முதல்வர்?

சோதனை சாவடி என்பது மற்ற மாநிலங்களில் இருந்து மற்றும் மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றுக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காக அரசு சார்பில் பல்வேறு மாநிலங்களின் எல்லை…

நவம்பர் 5, 2025

வாக்குறுதியை ஏமாற்றிய முதல்வர்: தென்காசி எம்எல்ஏ புலம்பல்

நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என செல்லும் இடமெல்லாம் மக்கள் திட்டுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆதங்கத்துடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி…

நவம்பர் 5, 2025

தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் சிப்காட் திட்டம் கைவிடப்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

வருகிற சட்டசபை தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடப்படும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.…

நவம்பர் 5, 2025

வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனம் வைத்து தொழில் செய்து…

நவம்பர் 5, 2025

உசிலம்பட்டி அருகே கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே பழமையான கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேக தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில்…

நவம்பர் 5, 2025

எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதியில் நாளை 6ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

நவம்பர் 5, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் படிவம் விநியோகம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை…

நவம்பர் 5, 2025

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை -கிரிவலப் பாதை செங்கம் சாலையில், சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு…

நவம்பர் 5, 2025

ஐப்பசி பெளா்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 5, 2025