முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைவால் கொள்முதல் விலை அதிகரிப்பு: வியாபாரிகள் சங்க தலைவர் தகவல்

முட்டை விலை உயர்வால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் தெரிவித்தார். நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநில அளவிலான முட்டை வியாபாரிகள்…

நவம்பர் 25, 2025

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிட அறை கட்டுவதற்கு பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…

நவம்பர் 24, 2025

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் திருக்குடைகள் அளிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை  வழங்கினா். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…

நவம்பர் 24, 2025

திருவண்ணாமலை தீபத் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா,…

நவம்பர் 24, 2025

தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையாக மாறிய தாமரை ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு…

நவம்பர் 23, 2025

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பூந்தமல்லி…

நவம்பர் 23, 2025

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் நகை திருட்டு

மோகனூரில் ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. மோகனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (62). ஓய்வு பெற்ற…

நவம்பர் 23, 2025

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார்…

நவம்பர் 23, 2025

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி: துணை முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, தமுக்கம் மைதானத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்களின்…

நவம்பர் 23, 2025

மணிப்பூரிலிருந்து கென்யா வரை 6,000 கி.மீ நிற்காமல் பறந்த வல்லூறு

மணிப்பூரின் காடுகளில் இருந்து புறப்பட்ட சாட்டிலைட் டேக் பொருத்தப்பட்ட மூன்று அமூர் வல்லூறுகள்  பறவை உலகில் மிகவும் வியக்க வைக்கும் ஒரு வலசைப் பயணத்தை நிறைவு செய்து…

நவம்பர் 23, 2025