வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டேன்..
வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் ஸ்கூல் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டு வெளியேறிவிட்டேன் என்கிறார் வீரபத்திரன். கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே இடம் சுடுகாடு…










