பொற்பனைக்கோட்டை மற்றும் தடாதகைக்கோட்டை …கட்டவிழும் வரலாற்றுப் புதிர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் முறையான விளக்கத்தை வெளிக்கொணர முடியாத பல தொண்மையான தொல்லியல் தடயங்களை கொண்டுள்ளன. அவற்றில் 21 நாடுகளும் 21 கோட்டைகளும் அடங்கும். 21 நாடுகள் மற்றும்…

ஜூன் 3, 2023

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு:

திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திட திருவொற்றியூர் குற்றவியல் நடுவர்…

ஜூன் 1, 2023

மதுரையில் பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக கண்டனம்

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது மாபெரும் அநீதி  என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் …

ஜூன் 1, 2023

புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டியில் நிகழ் ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டி கிராமத்தில்  ஸ்ரீ பாலடி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு  இந்த ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு போட்டி  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின்…

மே 31, 2023

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் ஜூன் 1 -ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு…

மே 30, 2023

தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் மற்றும் மீன்பிடி இறங்கு தளத்தினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன்…

மே 30, 2023

கோபியில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானி நகராட்சிகளைச் சார்ந்த கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கோபியில்…

மே 30, 2023

கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடிதளங்களில் அமைச்சர்கள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், வடக்கு அம்மாபட்டிணம் மற்றும் புதுக்குடி ஆகிய கிராமங்களில், ரூ.6 கோடி மதிப்பீட்டில், மீன் இறங்குதளங்கள் கட்டுப்பட்டு வருவதை, மீன்வளம் – மீனவர் நலத்துறை…

மே 29, 2023

பொற்பனைக்கோட்டை அகழ்வு ஆய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்…!

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளதைத் தொடர்ந்து  பல்வேறு பழங்கால வரலாற்று தரவுகள் தெரிய வரும் என தொல்லியல் ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை…

மே 29, 2023

புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை சிறைச்சாலை-கூர்நோக்கு இல்லத்தில் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை மற்றும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அதிரடி சோதனையில்…

மே 27, 2023