மாற்றுத்திறனாளிகளுக்கு விற்பனை வாகன அங்காடி: மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

AAP 2023-2024 ம் ஆண்டு செயல்திட்டதின்படி E-CART (Mathi Express) தமிழ்நாடு முழுவதும் 100 ”மதி எக்ஸ்பிரஸ்” மாற்றுத்திறனாளி சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு…

ஜூன் 8, 2023

புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்”… சுய உதவிக்குழுவினருக்கு அழைப்பு

தமிழ்நாடு முழுவதும் 37 சிறுதானிய உணவகங்கள் ரூ. 1.85 கோடிக்கு அமைத்திட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டது.அதில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ”சிறுதானியஉணவகம்” மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில்…

ஜூன் 8, 2023

சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு

சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் புதன்கிழமை பொறுப்பேற்றார். இது குறித்து சென்னை சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சரக்கு மற்றும் சேவை…

ஜூன் 8, 2023

திருவொற்றியூர் எஸ்பிஐ வங்கி சமூக நலத் திட்டம் மூலம் மகளிருக்கு சுய தொழில் தொடங்க உதவி

சென்னை திருவொற்றியூர் எஸ்பிஐ வங்கி சமூக நலத் திட்டம் மூலம் மகளிருக்கு சுய தொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டது. திருவொற்றியூர் பாரத ஸ்டேட் வங்கி சமூக நல…

ஜூன் 5, 2023

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் சிறுதானிய உணவு கண்காட்சி

இந்திய அரசின்  நேரு யுவகேந்திரா  புதுக்கோட்டை  மாவட்டம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறு தானியங்கள் மூலிகைகள் மற்றும் சிறுதானிய உணவுகள்…

ஜூன் 5, 2023

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்ட வீடு கட்டும் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு திட்டத்தின் கீழ் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடு இல்லாத 120 குடும்பங்களுக்கு மத்திய…

ஜூன் 5, 2023

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுகை நகராட்சி சார்பில் தூய்மை உறுதி ஏற்பு

புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும்  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முன்னிட்டு  தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில்…

ஜூன் 5, 2023

பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த ஆதீனம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம் கண்ணப்பர் தம்பிரான் கல்வெட்டு சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்து குடியிருப்பு…

ஜூன் 4, 2023

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூலை 14 ல் தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 -ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது  கம்பன் கழகத் தலைவர்  எஸ் ராமச்சந்திரன்(SR)  தலைமையில் கம்பன் கழக…

ஜூன் 4, 2023

நிலம் கையகப்படுத்தியதில் உள்ள குறைகளை பொதுமக்கள் மனுவாக அளிக்கலாம்

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுரையின்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட…

ஜூன் 3, 2023