புத்தகம் அறிவோம்… தேவதாசி மரபு…
‘தேவதாசி’ என்ற வார்த்தையை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் அந்த மரபை ஒழிக்கப் பாடுபட்ட இந்தியாவின் முதல் மருத்துவப் பட்டதாரி, புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்தான்.…
Tamilnadu
‘தேவதாசி’ என்ற வார்த்தையை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் அந்த மரபை ஒழிக்கப் பாடுபட்ட இந்தியாவின் முதல் மருத்துவப் பட்டதாரி, புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்தான்.…
புதுக்கோட்டை மாவட்டம், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை…
புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட…
உலக ரத்ததான தினத்தையொட்டி சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர். உலக ரத்ததான தினம்…
உலக ரத்ததான தினத்தையொட்டி 41-வது முறையாக குருதிக் கொடையளித்த பொன்னேரியைச் சேர்ந்த எஸ்.பாலாஜிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தியது. இது குறித்து ஸ்டான்லி…
வங்கக்கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட…
புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் , புதுக்கோட்டையின் மூன்று முக்கிய மூத்த குடிமக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பழனியப்பா நகரிலுள்ள அறிவு பெட்டகம் ஞானலயா நூலகத்திஸ்…
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றார் கட்சியின் மாநில செயலாளர்…
பெண் ஆட்சியரை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன்அவதூறு பரப்புவதைக் கண்டிப்பதாக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை அவதூறு செய்யும் நபர்கள் மீது உரிய…
அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு . அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் சமூகத்தின் வளர்ச்சிக்கும்…