பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு… சாவில் சந்தேகம் உள்ளதாகக்கூறி உறவினர்கள் சாலை மறியல்

தவறான சிகிச்சையால் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த…

ஜூன் 19, 2023

அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று மக்கள் வருந்தும் நிலையில் திமுக ஆட்சி உள்ளது

அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என மக்கள் வருந்தும் நிலையில் திமுக ஆட்சி உள்ளது  என்றார்  ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் கே.சி. கருப்பண்ணன். ஈரோடு புறநகர்…

ஜூன் 19, 2023

நம்பியூர் கொமதேக சார்பில் பெருஞ்சலங்கை – வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்

நம்பியூர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள்…

ஜூன் 19, 2023

கோயிலில் வழிபாடு உரிமை கேட்டதால் தலித் மக்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கோயிலில் வழிபாடு உரிமை கேட்டதால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் தலித்துகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி…

ஜூன் 19, 2023

தமிழ்நாட்டை அபகரிக்கும் முயற்சியை தடுக்கும் வலிமை திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: அமைச்சர் உதயநிதி

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில்  ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் பி. ராஜசேகரன் தலைமையில்     நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்ஸ …

ஜூன் 19, 2023

மாநிலக் கல்வி உரிமைகளில் ஒன்றிய அரசின் தலையீடு கூடாது: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலக் குழு கூட்டம் 18/6/2023 ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பூரில் உள்ள எம்.கே.எம். ரிச் அரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவராக தோழர் எஸ்.கே.கங்கா…

ஜூன் 18, 2023

ரூ.33 லட்சம் வாடகை நிலுவை: அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு சீல்

வாடகை பாக்கி ரூ. 33 லட்சம்  செலுத்தாததால் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயங்கி வந்த அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு வெள்ளிக்கிழமை சென்னை துறைமுக அதிகாரிகள்…

ஜூன் 16, 2023

கோபி பகுதி விவசாயிகளிடம் அதிக அளவில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: செங்கோட்டையன் வலியுறுத்தல்

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் பகுதிகளில் தென்னை விவசாயிகளிடமிருந்து 300 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய  முன் வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்தார்.…

ஜூன் 16, 2023

புத்தகம் அறிவோம்… உலக மகாகவி பாரதி..

பாரதி உலகிலுள்ள பல நாடுகளை அங்கெல்லாம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடியுள்ளார். அவ்வகையில் அவர் தேசியக் கவிஞராக மட்டுமல்லாமல். சர்வ தேசியக் கவிஞராகவும் காட்சியளிக்கிறார். இந்தச் சிறப்பு பாரதி…

ஜூன் 16, 2023

புத்தகம் அறிவோம்… மகாகவி பாரதியார் கட்டுரைகள்

20 -ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்திலும், சிந்தனைப் போக்கிலும் அடி முதல் முடி வரை முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்டவர் மகாகவி பாரதியார். அவரை ஒரு கவிஞர் என்பதாகவும்,…

ஜூன் 16, 2023