எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதியில் நாளை 6ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

நவம்பர் 5, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் படிவம் விநியோகம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை…

நவம்பர் 5, 2025

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை -கிரிவலப் பாதை செங்கம் சாலையில், சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு…

நவம்பர் 5, 2025

ஐப்பசி பெளா்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 5, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 6ம் தேதி பூத் ஏஜெண்டுகள் பயிற்சிக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…

நவம்பர் 4, 2025

உசிலம்பட்டியில், பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணி மண்டபம்: பூமி பூஜை.

உசிலம்பட்டியில், பி.கே.மூக்கையாத்தேவருக்கு 6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க, அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பூமி பூஜை செய்து பணிகளை…

நவம்பர் 4, 2025

வாடிப்பட்டி அருகே மினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை…

நவம்பர் 4, 2025

சத்துணவு திட்டப்பிரிவில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், சத்துணவு திட்டப்பிரிவில், தற்காலிக கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

நவம்பர் 4, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள, 450 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

நவம்பர் 4, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

நவம்பர் 4, 2025