திருவொற்றியூரில் ரூ.30 லட்சம் செலவில் மாணவர்களுக்கான காலை உணவு சமையல் கூடங்கள் திறப்பு

 சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி மாணவர்களுக் கான காலை உணவு தயாரிப்பதற்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடங்களை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்…

செப்டம்பர் 17, 2022

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: புதுக்கோட்டையில் அமைச்சர்கள் ரகுபதி-மெய்யநாதன் தொடக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் மாவட்ட…

செப்டம்பர் 17, 2022

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணி: பூமி பூஜையுடன் அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொகுப்பு வீடுகள்…

செப்டம்பர் 14, 2022

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சுய விளம்பரம்தான் காரணம்: தேசிய குழந்தைகள் நல ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் கருத்து

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சுய விளம்பரம்தான் காரணம் என்றார் தேசிய குழந்தைகள் நல ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று(11.9.2022)  மேலும்…

செப்டம்பர் 11, 2022

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம்: புதுகை எம்எல்ஏ தொடக்கம்

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயத்தினை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகிலிருந்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா இன்று (10.09.2022) கொடியசைத்து  தொடக்கி…

செப்டம்பர் 10, 2022

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: நீதிமன்றத்தில் 6 பேர் சாட்சியம் அளிப்பு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாக தொடரப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் சாட்சியம் அளித்தனா். விழுப்புரத்தில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ். அதிகாரி…

செப்டம்பர் 10, 2022

புதுக்கோட்டையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாநிலை போராட்டம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா அருகே உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ஒழித்துவிட்டு பழைய பென்சன்…

செப்டம்பர் 10, 2022

புத்தகத் திருவிழா.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  -க்கு பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் சார்பில்  நினைவு பரிசு…

செப்டம்பர் 8, 2022

திருப்பெருந்துறை ஊராட்சி அலுவலகத்தை பூட்டிய ஆளும்கட்சி பிரமுகரை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவில் திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தை அலுவலக ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமான ஆளுங்கட்சி பிரமுகரை…

செப்டம்பர் 8, 2022

தஞ்சாவூரில் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் சிறுபான்மையினர் நலத்திட்டஉதவிகள்: அமைச்சர் செஞ்சிமஸ்தான் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப் பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறைசார்பில் சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாமற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்தஆய்வு…

செப்டம்பர் 8, 2022