புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா திங்கள்கிழமை பொறுப்பேற்கிறார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா (Tmt.I.S.MERCY RAMYA, IAS)   22.05.2023  திங்கள்கிழமை காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்க உள்ளார் என…

மே 21, 2023

39 போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி..

தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில்…

மே 20, 2023

மதுரை மாவட்டத்தில் 13336 தொழில் முனைவோர்களுக்கு இ-சேவை மைய முகவர்களாக நியமனம்: ஆணை வழங்கிய அமைச்சர்

மதுரை மாவட்டத்தில் 13336 தொழில் முனைவோர்களுக்கு இ-சேவை மைய முகவர்களாக செயல்பட ஆணையினையும் இ-சேவை மையங்களை கண்டறிய முகவரி செயலி திட்டத்தையும் , தகவல் தொழில் நுட்பவியல்…

மே 20, 2023

பொற்பனைக்கோட்டையில் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்: தொல்லியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை

பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணி தொடங்கியதன் மூலம் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான ஆதாரங்களை…

மே 20, 2023

புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணி: அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணியினை  அமைச்சர்கள் மூன்று பேர் ஒருங்கிணைந்து தொடக்கி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக் கோட்டையில் மாவட்ட ஆட்சியர்…

மே 20, 2023

புதுகை பேருந்து நிலையம் அருகே சாலையோர மாலைநேர பூங்கா திறப்பு

புதுக்கோட்டை  பேருந்து நிலையத்தின் மேற்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர மாலைநேர பூங்காவினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார். புதுக்கோட்டை…

மே 20, 2023

பொற்பனைக்கோட்டையில் இன்று அகழாய்வு பணி தொடக்கம்

தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர்…

மே 19, 2023

கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து…

மே 19, 2023

10-ம் வகுப்பு, பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் 10-ம் வகுப்பு…

மே 19, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச அருங்காட்சிய தினம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சிய தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சிய…

மே 19, 2023