கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் கல்லணையில் காவிரிநீர் பிடிப்புபகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடுபணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்…










