சென்னையில் செல்போன் டவர்மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு

சென்னை  திருவெற்றியூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற செந்தில்குமார் (45) என்பவரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனர். திருவொற்றியூர் பேருந்து நிலையம்…

ஆகஸ்ட் 4, 2022

புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வியக்க வைத்த உயர் அலுவலர்

புத்தகத் திருவிழாவில்  அரசு  உயர் அலுவலர் பள்ளி மாணவர்களுக்கு  தனது சொந்தச்செலவில் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து  வியப்பில்  ஆழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்டமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து…

ஆகஸ்ட் 4, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 6-வது நாள் நிகழ்வில் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு…

ஆகஸ்ட் 4, 2022

மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை நடத்தும் மாநில கட்டுரைப் போட்டி: பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மாகாந்தி சமூக நலப்பேரவை நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவகளுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிப்பு. கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு நாட்டு மக்கள் வறுமையின்றி வளமுடன்…

ஆகஸ்ட் 4, 2022

மனித சமூகம் அறிவு சார்ந்து இயங்க புத்தகங்கள் அவசியம் : அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

மனிதசமூகம் அறிவு சார்ந்து இயங்குவதற்கு புத்தகங்கள்தான் முக்கிய பங்காற்றுகின்றன என்றாா் மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும்…

ஆகஸ்ட் 4, 2022

 முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு

 முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி…

ஆகஸ்ட் 3, 2022

சென்னிமலை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க இடத்தை தானம் வழங்கிய மளிகைக் கடைக்காரர்…

சென்னிமலை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடத்தை மளிகை கடைக்காரர் குடும்பத்தினர் தானமாக வழங்கினர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு…

ஆகஸ்ட் 2, 2022

புதுக்கோட்டை பிரஹதாம்பாள் கோயில் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆறுதல்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தேர் விபத்தில் காயமடைந்தவர்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம்,…

ஆகஸ்ட் 2, 2022

பெண்கள் இல்லையென்றால் இந்த சமூகம் இல்லை: பாலபாரதி

பெண்கள் இல்லை என்றார் இந்தச்சமூகம் இல்லை  திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாலபாரதி. புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், திங்கள்கிழமை பிற்பகலில் நடந்த   அமர்வில் …

ஆகஸ்ட் 2, 2022

நகராட்சி தலைவர்கள்,  ஆணையர்கள்,பொறியாளர்களின் அலுவாகப் பயன்பாட்டிற்காக 187 புதிய வாகனங்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கல்

நகராட்சி தலைவர்கள்,  ஆணையர்கள்,பொறியாளர்களின் அலுவாகப் பயன்பாட்டிற்காக ரூ.23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி…

ஆகஸ்ட் 2, 2022