புத்தகத்திருவிழாவில் கந்தர்வகோட்டை தன்னார்வலர்கள் கல்வி உபகரணங்கள்: முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை தன்னார்வலர்கள் கல்வி உபகரணங்களை பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு…

ஆகஸ்ட் 1, 2022

புதுக்கோட்டை பிரஹதாம்பாள்கோயில் தேர் விபத்து: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் தேர் விபத்து நேரிட்ட  இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்…

ஆகஸ்ட் 1, 2022

புத்தகத் திருவிழாவில் வளர் இளம் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்: மாணவர்களுடன் கலந்துரையாடல்

புத்தகத் திருவிழாவில் வளர் இளம் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ஐந்தாவது புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 1, 2022

புதுக்கோட்டை புத்தக திருவிழா மாணவர்களை ஈர்க்கும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான அறிவியல் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்;நாடு அறிவியல் இயக்கமும்…

ஆகஸ்ட் 1, 2022

வாசிப்பும் ஒரு வகையான தொழில் நுட்பம்தான்: நடிகை ரோகிணி பேச்சு

வாசிப்பும் ஒரு வகையான தொழில் நுட்பம்தான் என்றார் திரைப்பட நடிகையும் தமுஎகச மாநில துணைத் தலைவருமான ரோகிணி. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து…

ஆகஸ்ட் 1, 2022

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல… அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது: எழுத்தாளர் நாறும்பூநாதன்

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது என்றார் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன்  மேலும் …

ஆகஸ்ட் 1, 2022

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார் ஆர்.பாலகிருஷ்ணன்

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார்  ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகரும், எழுத்தாளருமான ஆர். பாலகிருஷ்ணன். புதுக்கோட்டை நகர்மன்றத்தில்  நடைபெறும்  5ஆவது…

ஜூலை 31, 2022

உலகில் எந்த உறவு கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகம்தான்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

உலகில் எந்த உறவு கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகம்தான் என்றார்  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: தீபாவளி…

ஜூலை 30, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: 100 அரங்குகள், ரூ. 3 கோடி விற்பனை இலக்கு…

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-ஆவது புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்க ளுடன் 100 அரங்குகள் தயாராக உள்ளது.   ரூ. 3 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள்…

ஜூலை 28, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட நிருவாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து…

ஜூலை 27, 2022