உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம்  வரலாற்றில் புதிதாக ஏற்பட்டது அல்ல

உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம்  வரலாற்றில் புதிதாக ஏற்பட்டது அல்ல என  வன பாதுகாவலர் எஸ் .ஹேமலதா தெரிவித்தார். திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம்…

டிசம்பர் 11, 2022

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் 515 கணேசனுக்கு உயரிய விருது கிடைக்குமா ?

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் 515 கணேசனுக்கு உயரிய விருது கிடைக்குமா ? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கடந்த 44 ஆண்டுகளில் தனது சொந்தக்…

டிசம்பர் 11, 2022

எண்ணூர் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு 

கடல் கொந்தளிப்பான் எண்ணூர் கடற்கரை அருகே ஒதுங்கிய கடல் வழி கால்வாய் மிதவையால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு…

டிசம்பர் 11, 2022

வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மகாகவிபாரதியாரின் 140 -ஆவது பிறந்தநாள் விழா

மகாகவி பாரதியாரின் 140 -ஆவது பிறந்த நாளை பாடல் பாடி,கவிதை வாசித்து கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…

டிசம்பர் 11, 2022

வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டேன்..

வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் ஸ்கூல் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டு வெளியேறிவிட்டேன் என்கிறார் வீரபத்திரன். கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே இடம் சுடுகாடு…

டிசம்பர் 10, 2022

இயற்கை வளங்கள் பாதுகாப்பு- யோகா கலை முக்கியத்துவம்: நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்ளும் இளைஞருக்கு வரவேற்பு

இயற்கை வளங்களை பாதுகாக்கவும் யோகா கலை முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தவர்க்கு வரவேற்பு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியத்தை…

டிசம்பர் 9, 2022

தமிழினி துணைவன் சார்பில் மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 நாள்கள் பயிற்சி

தமிழினி துணைவன் சார்பில் மருத்துவம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு இன்று (டிச.9)  தொடங்குகிறது. இதுகுறித்து தமிழினி துணைவன் நிறுவனரும் அரசு…

டிசம்பர் 9, 2022

வடசென்னையில் சீற்றத்துடன் காணப்பட்ட வங்கக் கடல்: அச்சத்தில் மீனவர்கள்

மாண்டஸ் புயலால் கடல் சீற்றமுடன் காணப்பட்டதையடுத்து தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட காசிமேடு மீனவர்கள். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ்…

டிசம்பர் 8, 2022

சென்னிமலை கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறப்பு

கீழ்ப்பவனை வாய்க்கால் கடைமடை பகுதியில் பலத்த மழை – சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை பகுதியில்…

டிசம்பர் 7, 2022

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார். பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, ஆயிக்கவுண்டம்…

டிசம்பர் 5, 2022