உடல் உறுப்பு தானம்… புதுக்கோட்டை காவலர் தம்பதியின் மனிதநேயம்… !
புதுக்கோட்டையைச் சேர்ந்த காவலர் தம்பதி தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து மனித நேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி…










