சாத்தூரில் கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு தொடங்கியது

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி,…

மே 22, 2022

குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு..

குரூப் 2 (Group11) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. உங்களது நுழைவு சீட்டில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை நன்றாக படித்துக் கொள்ளுங்க. இந்த முறை நிறைய மாற்றங்கள் உள்ளது. 1.…

மே 20, 2022

ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம்: அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…

மே 17, 2022

எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது: தமுஎகச கோரிக்கை

எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது  வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில்…

மே 17, 2022

தமிழ்நாட்டில் முதன்முறையாக கழுதை பண்ணையை தொடங்கிய இளைஞருக்கு குவியும் பாராட்டு

தமிழ்நாட்டில் முதலாவதாக கழுதைப் பண்ணையை தொடங்கியுள்ள இளைஞருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாபு.…

மே 16, 2022

உயரமோ குறைவு… தன்னம்பிக்கையோ இமயமலை உயரம்..

ஈரோட்டை சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருந்தால் என்ன… மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை தன் செயலால் காட்டியவர். இப்போது கம்யூட்டர் சென்டர்…

மே 16, 2022

ஷவர்மா உண்மையாகவே ருசியாக இருக்கா ? இல்லையா ? விரிவாக பார்ப்போம்

கடந்த சில நாட்களுக்கு முன் ஷவர்மா உணவு குறித்து தான் இந்தியா முழுவதும் வைரலாகியது. காரணம், கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவம். கேரளாவில் காசர்கோடு அருகே…

மே 15, 2022

தஞ்சை பெரியகோயிலில் முழு அடிப்படை வசதிகள்: எம்பி பழனிமாணிக்கம் தகவல்

தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களுக்குதேவையானஅடிப்படைவசதிகள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கவேண்டும் என அனைத்துதுறை அலுவலர்களிடம் தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்…

மே 14, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25, 26 ல் ஆய்வு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25 மற்றும் 26 ல் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: கடல் மீன்வளத்தை பாதுகாக்கும்…

மே 13, 2022

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் நெறிமுறைகள்: ஆய்வுக்குழு உறுப்பினருடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் , மாவட்ட ஆட்சியர்…

மே 13, 2022