தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக புதிய யோசனைகளைக் கூறிய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதில்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நன்றி பாராட்டி மின் அஞ்சலில்  பதில் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் ஆசிரியராகப்…

மே 13, 2022

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் இசைக்கருவிகள் தயாரிக்க உதவும் மரங்கள் வளர்க்கும் திட்டம் தொ

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை , மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவின்மிகு தஞ்சை இயக்கம்,  தன்னார்வ…

மே 12, 2022

கோடையின் தாகத்தை தணிக்க பயனளிக்கும் மண் பானை..

மண் பானையில் தண்ணீர் சேமித்து வைத்துக் குடிக்கும் பழக்கம் மிகச் சிறந்த ஆரோக்கியப் பழக்கமாக நமது தமிழக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சுவாசிக்கும் பானை: வீட்டில் உள்ள பிளாஸ்டிக்…

மே 12, 2022

பள்ளி அறிவியல் மன்றங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்: பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா

பள்ளிகளில் செயல்பட்டு வரும் அறிவியல் மன்றங்களை மேம்படுத்தி அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் பொருளாதாரப் பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா . புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல்…

மே 11, 2022

புதுக்கோட்டையில் முன் மாதிரிச் சாலை அமைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறுமா?

புதுக்கோட்டை நகரில் பிற நகரங்களைப் போல தூய்மைப்பகுதியுடன் கூடிய முன் மாதிரிச்சாலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட…

மே 9, 2022

சிலிண்டர் டெலிவரிக்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டுமா… உண்மைதான் என்ன!

நம் வீட்டுக்கு கொண்டு வரப்படும் சிலிண்டர் டெலிவரிக்கு  கட்டாயம் பணம் கொடுக்க வேண்டுமா ? இல்லையா ?  உண்மையான  நிலவரம்  இதுதான். கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக…

மே 8, 2022

பாம்பு பிடிப்பதை வாழ்கையாகக் கொண்ட கோவை முதியவர்..

 கோவையில் பாம்பு பிடிக்கும் சாகசத்தை வாழ்க்கையாகக் கொண்டவர்  ராமசாமி.   ஒரு காலத்தில் பிரபலமானவர் , ஏறத்தாழ 5000 பாம்புகளுக்கு மேல பிடித்திருக்கிறார். பாம்பு பிடிக்கும்போது பல முறை…

மே 6, 2022

தற்போது வேண்டாமே அக்னிப் பரிட்சை…

அக்னிப் பரிட்சை…கொரோனாவின் கோரத்தாண்டவத்தின் பிடி தளர்ந்த பிறகு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கி, கடந்த நான்கு மாதங்களாகத்தான் சீராக இயங்கி வருகின்றன.…

மே 4, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,379  கட்டுமானத் தொழிலாளர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில்,  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த நிகழ்வில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ், பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு…

மே 2, 2022

காலமானார்… புதுக்கோட்டை மஹராஜ் பேக்கரி நிறுவனர் சீனு.சின்னப்பா..

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும் புதுக்கோட்டை மாவட்டவர்த்தகக் கழகத்தின் கௌரவத் தலைவரும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனருமான ‘அறமனச் செம்மல்’  சீனு. சின்னப்பா தனது 70-ஆவது…

மே 1, 2022