பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி,…

அக்டோபர் 24, 2025

2025ல் இந்திய விண்வெளித் துறையின் சாதனைகள்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், 2025ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட முக்கிய சாதனைகள் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற ‘வளர்ந்து வரும்…

அக்டோபர் 23, 2025

தேங்காய் விலை உயர்வு: இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும்?

நாடு முழுவதும் தேங்காயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது வீடுகளையும், சிறு வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையின் தாக்கம், சிப்ஸ்கள் முதல் அன்றாட…

அக்டோபர் 23, 2025

இந்த நிதியாண்டில் இந்திய தோல் தொழிலுக்கு வருவாய் 10-12% குறைய வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய உயர் வரிகளால், இந்தியாவின் தோல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தொழில்துறையின் வருவாய், இந்த நடப்பு நிதியாண்டில் 10…

அக்டோபர் 23, 2025

சோழவந்தான் பகுதியில் தொடர் கன மழையால் நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக அழைக்கப்படுகிறது இங்கே முல்லை பெரியார் பாசனம் மூலம் நெல் பயிர்கள் சுமார் 20000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு…

அக்டோபர் 23, 2025

சேடபட்டி அருகே காட்டுப் பன்றிகளால் மக்காச் சோளம் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உசிலம்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை  காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

அக்டோபர் 23, 2025

தென்கரை அருள்மிகு மூல நாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி: காப்பு கட்டி விரதத்தை துவக்கிய பக்தர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவிலில் 14ம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி விக்னேஸ்வர…

அக்டோபர் 23, 2025

கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை, எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலசபாக்கம்  எம்எல்ஏ சரவணன், ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,…

அக்டோபர் 23, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை, சாத்தனூர் அணையில் நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால்,…

அக்டோபர் 23, 2025

அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சித்தராமையா: மகன் யதீந்திராவின் பரபரப்பு அறிக்கை

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, தனது தந்தை அரசியல் வாழ்க்கையின் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாகக் கூறியதுடன், முற்போக்குச் சிந்தனைகள்…

அக்டோபர் 22, 2025