திருவண்ணாமலையில் கார்த்திகை தீப அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம்…
Tamilnadu
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வன்னியனூர் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர்…
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்காகப் போற்றப்பட்டவருமான ‘சாலுமரதா’ திம்மக்கா தனது 114-வது வயதில் பெங்களூருவில் காலமானார். ஜூன் 30, 1911 அன்று கர்நாடகாவின் துமகூரு…
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும், தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார். நாமக்கல் மணிக்கூண்டு அருகில்…
நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி), 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்,…
நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை ரூ. 5.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை…
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி…
பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் தலைமையிலான பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு…
உசிலம்பட்டி நகராட்சியில் நடைபெற்ற சிறப்பு நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பருவமழை காலத்தில் மழைநீர் வடிகால்களை போர்கால அடிப்படையில் சீரமைக்க, சாக்கடை கால்வாய்களை தூர்வார மன்ற உறுப்பினர்கள்…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகளே நடத்திய குழந்தைகளுக்கான கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியின்…