பம்பா சாலையில் மரம் சாய்ந்ததால் ஜனாதிபதி புறப்பாட்டில் தாமதம்

கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் வழியில் பம்பா சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால்,…

அக்டோபர் 22, 2025

மதுரை அருகே மழையால் பள்ளியை சுற்றி தேங்கிய கழிவு நீர்: எம்.எல்.ஏ. ஆய்வு.

மதுரையில் பெய்த தொடர் கனமழையினாலும் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தடுப்பினாலும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கிருதுமால் நதி கழிவு நீர் – மாணவர்களுக்கு நோய்…

அக்டோபர் 22, 2025

உசிலம்பட்டி 58 கால்வாய் மதகு பகுதி மற்றும் கால்வாய் பகுதிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் ஆய்வு

உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் விவசாயிகள் கடையடைப்பு, சாலை…

அக்டோபர் 22, 2025

பாண்டியராஜபுரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி

மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ-மாணவிக|ளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை அகப்…

அக்டோபர் 22, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய சஷ்டி விழா

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி அரோகரா கோஷத்துடன்…

அக்டோபர் 22, 2025

சீற்றத்தைத் தூண்டிய ஈரானின் ஹிஜாப் அமலாக்க அதிகாரி மகளின் திருமண ஆடை

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மூத்த ஆலோசகரும், இராணுவத் தளபதியுமான அலி ஷம்கானியின் மகள் ஃபதேமாவின் திருமணம் பற்றிய வீடியோ ஒன்று தெஹ்ரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

அக்டோபர் 22, 2025

அண்ணாமலையார் கோயிலில் நடிகை கஸ்தூரி சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும்,பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்த அவர் நவகிரக சன்னதியில் விளக்கு…

அக்டோபர் 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை: நிரம்பும் ஏரிகள், பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

தொடா் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, கோடி போனதால் கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 22, 2025

கஃபாலா முறையை முடிவுக்குக் கொண்டுவந்த சவுதி அரேபியா: மகிழ்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள்

சவுதி அரேபியா பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த கஃபாலா முறையை ஒழித்துள்ளது. இது லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் கட்டுப்படுத்தும் ஒரு தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் மாதிரியாகும்.…

அக்டோபர் 22, 2025

பூமிக்கு இப்போது இரண்டு நிலவுகள்! உறுதி செய்த நாசா

விண்வெளி ஆர்வலர்களுக்கு இது ஒரு பரபரப்பான செய்தி! நமது பூமிக்கு இப்போது ஒரு புதிய ‘நிலவு’ கிடைத்துள்ளது. இந்தத் தகவல் எந்த அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் கதையும்…

அக்டோபர் 21, 2025