திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழாவானது, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த விழாவின்போது சுவாமிகளின் அருள் வேண்டிய பல்வேறு ஆன்மீக…

செப்டம்பர் 24, 2025

திருக்கார்த்திகை தீபம் திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத…

செப்டம்பர் 24, 2025

செக்கானூரணி ஐ.டி.ஐ. விடுதியில் ராகிங் சர்ச்சை: விடுதி வார்டன் பணியிடை நீக்கம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக…

செப்டம்பர் 24, 2025

அடிப்படை வசதிகள் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்

உசிலம்பட்டி நகராட்சியில், நகர் மன்ற உறுப்பினர் வார்டு பகுதியில் முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காததைக் கண்டித்து, நகர் மன்ற உறுப்பினர் தலைமையில் பகுதி மக்கள்…

செப்டம்பர் 24, 2025

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம…

செப்டம்பர் 24, 2025

இன்ட்ராக்ட் சங்க பணியேற்பு விழா!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் பணி ஏற்பு விழா சங்கத் தலைவர் முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது…

செப்டம்பர் 23, 2025

ஆர். புதுப்பட்டினத்தில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…

செப்டம்பர் 23, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள, 800 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

செப்டம்பர் 23, 2025

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில்…

செப்டம்பர் 23, 2025

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட…

செப்டம்பர் 23, 2025