ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸ்

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் பாமக பொருளாளர் திலகபாமா வன்னியர் சங்க துணைத்…

டிசம்பர் 27, 2025

கடலுக்கடியில் இந்தியாவின் பலம்: K-4 அணு ஏவுகணை சோதனையும், நீர்மூழ்கிக் கப்பல் படையின் எழுச்சியும்

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வங்காள விரிகுடாவில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படக்கூடிய கே-4 அணு ஏவுகணை ரகசியமாகச் சோதனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின்…

டிசம்பர் 27, 2025

ஜிஎஸ்டி வரி விலக்கின் எதிரொலி: மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயர்வு

இந்தியாவில் தனிநபர் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 22, 2025 முதல் ரத்து செய்தது.…

டிசம்பர் 26, 2025

வைபவ் சூர்யவன்ஷிக்கு ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருது

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷிக்கு, விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றி வரும் அசாத்திய சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசின் உயரிய விருதான…

டிசம்பர் 26, 2025

நவி மும்பை விமான நிலையத்தின் முதல் விமான பயணம்: தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்த கௌதம் அதானி!

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் விமானத்தில், அதை இரவு பகலாக உழைத்து உருவாக்கிய தொழிலாளர்களே பயணிகளாகச் சென்றனர். பொதுவாக ஒரு புதிய விமான நிலையம்…

டிசம்பர் 26, 2025

கேரளாவில் 3 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள் பதவியேற்பு!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கொச்சி, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர்களாகப் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில்…

டிசம்பர் 26, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்திற்கான,…

டிசம்பர் 26, 2025

பாஜக நாடாளுமன்ற குழு திருப்பரங்குன்றத்திற்கு வர வேண்டும். அர்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கள்ளத்தி மரம் உட்பட அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பரங்குன்றம் அருள்மிகு…

டிசம்பர் 26, 2025

புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள, கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு…

டிசம்பர் 26, 2025

கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 26.12.2025 அன்று கள்ளக்குறிச்சியிலும், 27.12.25  அன்று திருவண்ணாமலையிலும் கள ஆய்வு…

டிசம்பர் 26, 2025