செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலா்கலனுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள்…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலா்கலனுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள்…
கொலைக் குற்றச்சாட்டில் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்டு 43 ஆண்டுகள் கழித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் “சுபு” வேதம் என்பவர், விடுதலைக்குப் பிறகு உடனடியாக அமெரிக்க குடியேற்றம்…
புவியின் வரைபடத்தை உற்று நோக்கும்போது, ஒரு விசித்திரமான உண்மையைக் கவனிக்கலாம்: உலகின் பெரும்பாலான நிலப்பரப்புகள் அனைத்தும் ஒரே பக்கத்தில், அதாவது ஆசிய, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க…
உயிரினங்களின் உலகில், இனப்பெருக்கம் மற்றும் துணையைத் தேடுதல் என்பது வெறும் உயிரியல் செயல்பாடு மட்டுமல்ல, அது வீரமும் சவாலும் நிறைந்த ஒரு மகத்தான பயணமாகவும் அமைகிறது. மனிதர்களைப்…
19-ஆம் நூற்றாண்டில் சமூக இழிவை எதிர்கொண்ட ஒரு உணவுப் பழக்கம், இன்று உலகின் பணக்கார நகரங்களில் ஒன்றான ஜூரிச்சின் மையத்தில், மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான உணவகமாக…
தமிழக அரசின் உத்தரவின் படி நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் சிறப்பு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…
திருவண்ணாமலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.…
இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விமான தளத்தில் சீனா…
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மூன்று சகோதரிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் 19…