மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் அயலக மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குத் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் மதுரை மாவட்டம், மீனாட்சிபட்டியில் தேதியன்று நடைபெற்றது. இதில் மதுரை…

அக்டோபர் 31, 2025

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் ஒரு சிறந்த கதை சொல்லி..,

பசும்பொன் ஐயாவை போலவே லா.ச.ரா வின் பிறந்த தினமும், இறந்த தினமும் இதே நாளில் தான். “லா.ச.ரா அவர்களின் கதைகளைப் படிக்காதவர் தமிழ் சிறுகதை பற்றிப் பேச…

அக்டோபர் 31, 2025

பாரதியை யானை தாக்கியது பற்றி பாரதியார் மகள் சகுந்தலா

பாரதியார் நினைவு நாளில் அவரது மகள் சகுந்தலா எழுதிய “என் தந்தை பாரதி” என்ற நூலில், பாரதியை யானை தாக்கியது பற்றி அவரது நூலில் கீழ் கண்டவாறு…

அக்டோபர் 31, 2025

கவிஞர் வாலி பிறந்தநாளில்..,

பாட்டுப்புலமை, இதர கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பழகும் பாங்கு, மொழியாளுமைத்திறன், தலைமுறை மாற்றத்திற்கேற்ப பாடல் புனைதிறனையும் சிறப்பாக மாற்றியமைத்துக் கொள்வது, எந்தவொரு சூழலிலும் ஆணவத்தொனியை வெளிப்படுத்தாத அடக்க…

அக்டோபர் 31, 2025

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அக்டோபா் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக்…

அக்டோபர் 31, 2025

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்

அன்னாபிஷேக விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நவம்பா் 4ம் தேதி மாலை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி…

அக்டோபர் 31, 2025

திருவண்ணாமலை வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க எம்பி வலியுறுத்தல்

திருவண்ணாமலை வழியாக சென்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களை 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை மீண்டும் இயக்க அண்ணாதுரை எம்பி கோரிக்கை வைத்தார். இதுகுறித்து ரயில்வே பொது…

அக்டோபர் 31, 2025

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான காவலா்கள் மீது குண்டா் சட்டம்

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு காவலா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

அக்டோபர் 31, 2025

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைகூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ்,, அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்…

அக்டோபர் 31, 2025

ரஃபேல் மற்றும் சுகோயில் பறந்த முதல் ஜனாதிபதியானார் திரௌபதி முர்மு

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தை ஓட்டினார். விமானப்படை அதிகாரிகளிடமிருந்து ரஃபேலின் அம்சங்களைப் பற்றியும் அவர்…

அக்டோபர் 29, 2025