கர்நாடகாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல் வருகை

நாமக்கல் பகுதி கோழிப்பண்ணைகளுக்காக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2,600 டன் மக்காச்சோளம் ரயில் மூலம் இன்று நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு,…

நவம்பர் 1, 2025

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆயுஷ் மருத்துவமனை

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில், 66 படுக்கை வசதிகளுடன், ஒருங்கிணைந்த அரசு ஆயுஷ் மருத்துவமனையை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்…

நவம்பர் 1, 2025

முதியோர்களுக்கு 3, 4 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் : கலெக்டர்

ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…

நவம்பர் 1, 2025

தேர்தல் ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து பாருங்கள்: டிடிவி தினகரன்

மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக, செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

நவம்பர் 1, 2025

நாமக்கல்லில் தியாகராஜ பாகவதரின் 66-ஆவது ஆண்டு நினைவேந்தல்

மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் 66வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. நாமக்கல் தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற…

நவம்பர் 1, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்பாா்வைக்…

நவம்பர் 1, 2025

அண்ணாமலையார் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வெளிநாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

நவம்பர் 1, 2025

சிக்கலில் அமெரிக்கா, ஊதியம் இன்றி தவிக்கும் மக்கள்

அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செனட் குடியரசுக் கட்சியினர் ஃபிலிபஸ்டரை அகற்ற வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருக்கும்…

நவம்பர் 1, 2025

இந்திரா காந்தி நினைவு நாளில்..,

உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்திராவின்…

அக்டோபர் 31, 2025

சோழவந்தானில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி. கருப்பட்டி, தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த…

அக்டோபர் 31, 2025