தெரு நாய்கள் வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் உத்தரவைப் பின்பற்றுவதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தவறியதற்காக, தெரு நாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடு…

அக்டோபர் 27, 2025

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் கலந்துகொண்டு 1295…

அக்டோபர் 27, 2025

ஆபத்தானதாக மாறும் மோந்தா புயல்: ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

‘மோந்தா’ புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

அக்டோபர் 27, 2025

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவை

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு நேரடி விமானத்தை இயக்கியது.…

அக்டோபர் 27, 2025

மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்ட நாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த…

அக்டோபர் 25, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார்…

அக்டோபர் 25, 2025

பனை விதைகள் நடும் பணி: தொடங்கிவைத்த அமைச்சா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் பணியை அரடாப்பட்டு ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதை நட்டு வைத்து பொதுப் பணிகள்,…

அக்டோபர் 25, 2025

மலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்…

அக்டோபர் 25, 2025

ரயில் தண்டவாளங்களைச் சுற்றி ஜல்லி கற்கள் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

ரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது அல்லது அருகில் நிற்கும் போது, அந்த தண்டவாளங்களுக்கு அடியிலும் அதைச் சுற்றிலும் குவிந்து கிடக்கும் ஜல்லி கற்களை பார்த்திருக்கலாம். அவை வெறுமனே அழகிற்காகவோ…

அக்டோபர் 24, 2025

பல நூற்றாண்டுகளாக களிமண்ணுக்குள் மறைந்திருந்த உலகின் மிகப்பெரிய தங்க புத்தர் சிலை

உலகின் மிகப்பெரிய தங்க புத்தர் சிலை, தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள வாட் ட்ரைமிட்டில் வைக்கப்பட்டுள்ள ‘தங்க புத்தர்’ ஆகும். இந்த சிலைசுமார் 3 மீட்டர் உயரமும் தோராயமாக…

அக்டோபர் 24, 2025