முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்…

செப்டம்பர் 22, 2025

அண்ணாமலையார் கோவிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, போளூர், ஆரணியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

செப்டம்பர் 22, 2025

வீட்டில் கொள்ளையடிக்க காத்திருந்த வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது

நாமக்கல் நகரில், வீட்டில் கொள்ளையடிப்பதற்காக காத்திருந்த 5 வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி ரோட்டில்…

செப்டம்பர் 21, 2025

மகாளய அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி, புரட்டாசி…

செப்டம்பர் 21, 2025

மகாளய அமாவாசை எதிரொலி: நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 28.75 லட்சம் காய்கறிகள் விற்பனை

இன்று புரட்டாசி மகாளய அமாவாசை நாளில், நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் சுமார் 66 டன் காய்கறிகள், ரூ. 28.75 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல்…

செப்டம்பர் 21, 2025

புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை வட்டம் எலிக்குத்தி கிராமத்தில் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும், பறையம்பட்டு கிராமத்தில் ரூ.13.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும் என ரூ.23 இலட்சம்…

செப்டம்பர் 21, 2025

நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.50 கோடி கல்விக்கடன் இலக்கு: அமைச்சர்

நாமக்கல் மாவட்டத்தில், 2,000 மாணவ, மாணவியருக்கு கல்வி கடனாக ரூ. 50 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில்,…

செப்டம்பர் 20, 2025

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது

வீட்டு மின் இணைப்புக்கு ரூ. 5,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய லைன் இன்ஸ்பெக்டர் மற்றும் கேங் மேன் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…

செப்டம்பர் 20, 2025

புதன்சந்தை பகுதியில் 23ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

புதன்சந்தை பகுதியில் வருகிற 23ம் தேதி தேதி, செவ்வாய்க்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

செப்டம்பர் 20, 2025

திருமங்கலம் ஒருபோக விவசாய பாசனத்திற்கு நீர் திறப்பு:

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒருபோக விவசாய பாசனத்திற்காக 19000 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் அணைப்பட்டி பேரணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் பாசன…

செப்டம்பர் 20, 2025