திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய சஷ்டி விழா

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி அரோகரா கோஷத்துடன்…

அக்டோபர் 22, 2025

சீற்றத்தைத் தூண்டிய ஈரானின் ஹிஜாப் அமலாக்க அதிகாரி மகளின் திருமண ஆடை

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மூத்த ஆலோசகரும், இராணுவத் தளபதியுமான அலி ஷம்கானியின் மகள் ஃபதேமாவின் திருமணம் பற்றிய வீடியோ ஒன்று தெஹ்ரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

அக்டோபர் 22, 2025

அண்ணாமலையார் கோயிலில் நடிகை கஸ்தூரி சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும்,பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்த அவர் நவகிரக சன்னதியில் விளக்கு…

அக்டோபர் 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை: நிரம்பும் ஏரிகள், பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

தொடா் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, கோடி போனதால் கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 22, 2025

கஃபாலா முறையை முடிவுக்குக் கொண்டுவந்த சவுதி அரேபியா: மகிழ்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள்

சவுதி அரேபியா பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த கஃபாலா முறையை ஒழித்துள்ளது. இது லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் கட்டுப்படுத்தும் ஒரு தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் மாதிரியாகும்.…

அக்டோபர் 22, 2025

பூமிக்கு இப்போது இரண்டு நிலவுகள்! உறுதி செய்த நாசா

விண்வெளி ஆர்வலர்களுக்கு இது ஒரு பரபரப்பான செய்தி! நமது பூமிக்கு இப்போது ஒரு புதிய ‘நிலவு’ கிடைத்துள்ளது. இந்தத் தகவல் எந்த அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் கதையும்…

அக்டோபர் 21, 2025

மிகச்சிறிய நட்சத்திரத்தைச் சுற்றும் இராட்சத வாயு கிரகம்

விண்வெளியில் இதுவரை கண்டிராத வினோத கோள் அமைப்பைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், கோள்கள் உருவாவது பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் விஞ்ஞானிகள்…

அக்டோபர் 21, 2025

காவலர் வீரவணக்க நாள்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி

டில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,. நாட்டின் சேவைக்காக உயிர்த் தியாகம்…

அக்டோபர் 21, 2025

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

மதுரை மாவட்டத்தில் காலை முதலே பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக பல இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வந்த…

அக்டோபர் 21, 2025

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்,…

அக்டோபர் 21, 2025