சோழவந்தான் பகுதியில் தொடர் கன மழையால் நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக அழைக்கப்படுகிறது இங்கே முல்லை பெரியார் பாசனம் மூலம் நெல் பயிர்கள் சுமார் 20000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு…

அக்டோபர் 23, 2025

சேடபட்டி அருகே காட்டுப் பன்றிகளால் மக்காச் சோளம் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உசிலம்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை  காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

அக்டோபர் 23, 2025

தென்கரை அருள்மிகு மூல நாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி: காப்பு கட்டி விரதத்தை துவக்கிய பக்தர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவிலில் 14ம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி விக்னேஸ்வர…

அக்டோபர் 23, 2025

கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை, எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலசபாக்கம்  எம்எல்ஏ சரவணன், ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,…

அக்டோபர் 23, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை, சாத்தனூர் அணையில் நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால்,…

அக்டோபர் 23, 2025

அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சித்தராமையா: மகன் யதீந்திராவின் பரபரப்பு அறிக்கை

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, தனது தந்தை அரசியல் வாழ்க்கையின் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாகக் கூறியதுடன், முற்போக்குச் சிந்தனைகள்…

அக்டோபர் 22, 2025

பம்பா சாலையில் மரம் சாய்ந்ததால் ஜனாதிபதி புறப்பாட்டில் தாமதம்

கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் வழியில் பம்பா சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால்,…

அக்டோபர் 22, 2025

மதுரை அருகே மழையால் பள்ளியை சுற்றி தேங்கிய கழிவு நீர்: எம்.எல்.ஏ. ஆய்வு.

மதுரையில் பெய்த தொடர் கனமழையினாலும் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தடுப்பினாலும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கிருதுமால் நதி கழிவு நீர் – மாணவர்களுக்கு நோய்…

அக்டோபர் 22, 2025

உசிலம்பட்டி 58 கால்வாய் மதகு பகுதி மற்றும் கால்வாய் பகுதிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் ஆய்வு

உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் விவசாயிகள் கடையடைப்பு, சாலை…

அக்டோபர் 22, 2025

பாண்டியராஜபுரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி

மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ-மாணவிக|ளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை அகப்…

அக்டோபர் 22, 2025