மதுரை அருகே கோவில் பாப்பாகுடியில் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது
மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி பி ஆர் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது வீட்டின் முன்பாக அருகே மின்சார வயர் செல்வதால் அதனை…
Tamilnadu
மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி பி ஆர் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது வீட்டின் முன்பாக அருகே மின்சார வயர் செல்வதால் அதனை…
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உள்ள சங்கையா ஊர்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலானதாக கூறப்படுகிறது இந்த கோவிலில்…
மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் தொழிலதிபர் மணி முத்தையா. இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும்…
நாமக்கல் மாநகர அதிமுக அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மெயின் ரோட்டில் நேதாஜி சிலை அருகில் மாநகர அதிமுக அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது…
உசிலம்பட்டி அருகே பெருமாள் கோவில் செல்லும் பாதையை சரி செய்வதற்கு மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர்சாலை மறியலில் ஈடுபட்டதால்…
கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்காபுரம் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இரவோடு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வனம் நலம் இயக்கம் சார்பாக பூமி வெப்பமயமாவதை தடுக்க ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக குலசேகரன் கோட்டை…
போளூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9 ஆயிரம் பேர் ஆர்வமுடன் மனுகொடுத்துள்ளனர். திட்டம் பொது மக்களிடையே சிறப்பாக செயல்பட்டு உள்ளது என மாவட்ட…