ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் உயிர்வாழ் டிஜிட்டல் சான்று

தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் (LIFE CERTIFICATE) சான்றிதழ் அஞ்சலர் மூலம் வீடு தேடி கொடுக்கப்படும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட…

ஜூலை 14, 2023

ரூபாய் 10 -க்கு மஞ்சப்பை…! தானியங்கி இயந்திரத்தை தொடக்கி வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வரும் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை, மாவட்ட…

ஜூன் 27, 2023

ஈரோடு கனரா வங்கி சார்பில் இலவச சுயதொழில் பயிற்சி

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில், இலவச செல்போன் பழுது நீக்கம் செய்யும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு…

ஜூன் 24, 2023

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை: தமிழக அரசு அதிரடி

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் விளம்பர பலகைகள், விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய…

ஜூன் 10, 2023

இ – சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்களுக்கு அழைப்பு

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டத்தில் விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன் பெறலாம். தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட…

மார்ச் 23, 2023

சிவகங்கையில் பிப்.13 ல் தொழில் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்

தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா  வரும் திங்கள்கிழமை(பிப்.13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும்…

பிப்ரவரி 10, 2023

பாண்டிச்சேரியில்  சென்ஸ் ஷைன் நிறுவனத்துடன் கூட்டு வகிப்பில் தொடங்கிய டர்ட்டில் வேக்ஸ் இந்தியா நிறுவனம்

பாண்டிச்சேரியில்  சென்ஸ் ஷைன் நிறுவனத்துடன் கூட்டு வகிப்பில் இணையும் டர்ட்டில் வேக்ஸ் இந்தியா நிறுவனம். மிக நவீன எளிதில் பயன்படுத்தக்கூடிய டர்ட்டில் வேக்ஸ் தயாரிப்புகளோடு பிரத்யேகமாக வழங்கப்படும்…

டிசம்பர் 18, 2022

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில்   நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: நவ 12 -ல் தொடக்கம்

கூட்டுறவுத்துறை சார்பில் புதுக்கோட்டை சிவபுரம் ஜெஜெ கல்லூரியில் சனிக்கிழமை (12.11.2022) நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை  மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர்  கே. ராஜேந்திரபிரசாத்…

நவம்பர் 11, 2022

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்: வேளாளர் கல்லூரி தாளாளர் பேச்சு

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்று ஈரோடு வேளாளர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் அறிவுறுத்தினார். ஈரோடு வேளாளர்…

நவம்பர் 5, 2022

கூகுள் நிறுவனம் மூலம் செய்தி, புகைப்படத்தின் ‘உண்மைத்தன்மை உறுதி செய்தல் பயிலரங்கு ‘ (FACT CHECKING WORK SHOP) பயிலரங்கு புதுக்கோட்டையில் நடைபெற்றது

கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் இந்தியா, டேட்டா லீட்ஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை சார்பில் புதுக்கோட்டையில் ‘உண்மைத்தன்மை உறுதி செய்தல் பயிலரங்கு ‘ (FACT…

செப்டம்பர் 18, 2022