சிவகங்கையில் பிப்.13 ல் தொழில் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்

தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா  வரும் திங்கள்கிழமை(பிப்.13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும்…

பிப்ரவரி 10, 2023

பாண்டிச்சேரியில்  சென்ஸ் ஷைன் நிறுவனத்துடன் கூட்டு வகிப்பில் தொடங்கிய டர்ட்டில் வேக்ஸ் இந்தியா நிறுவனம்

பாண்டிச்சேரியில்  சென்ஸ் ஷைன் நிறுவனத்துடன் கூட்டு வகிப்பில் இணையும் டர்ட்டில் வேக்ஸ் இந்தியா நிறுவனம். மிக நவீன எளிதில் பயன்படுத்தக்கூடிய டர்ட்டில் வேக்ஸ் தயாரிப்புகளோடு பிரத்யேகமாக வழங்கப்படும்…

டிசம்பர் 18, 2022

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில்   நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: நவ 12 -ல் தொடக்கம்

கூட்டுறவுத்துறை சார்பில் புதுக்கோட்டை சிவபுரம் ஜெஜெ கல்லூரியில் சனிக்கிழமை (12.11.2022) நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை  மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர்  கே. ராஜேந்திரபிரசாத்…

நவம்பர் 11, 2022

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்: வேளாளர் கல்லூரி தாளாளர் பேச்சு

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்று ஈரோடு வேளாளர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் அறிவுறுத்தினார். ஈரோடு வேளாளர்…

நவம்பர் 5, 2022

கூகுள் நிறுவனம் மூலம் செய்தி, புகைப்படத்தின் ‘உண்மைத்தன்மை உறுதி செய்தல் பயிலரங்கு ‘ (FACT CHECKING WORK SHOP) பயிலரங்கு புதுக்கோட்டையில் நடைபெற்றது

கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் இந்தியா, டேட்டா லீட்ஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை சார்பில் புதுக்கோட்டையில் ‘உண்மைத்தன்மை உறுதி செய்தல் பயிலரங்கு ‘ (FACT…

செப்டம்பர் 18, 2022

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் துரித உணவு தயாரித்தல் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் துரித உணவு தயாரித்தல் ( Fast Food preparation  Training )பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின்…

ஆகஸ்ட் 30, 2022

புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில் புதிய கூடுதல் திறன் மின்மாற்றி : அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்புதிய திறன் மின்மாற்றியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்தார். புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்,மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த…

ஆகஸ்ட் 12, 2022

ஜவுளித்துறை சார்பில் நெசவு கணக்கீடு பயிற்சி: ஜூலை 11-ல் தொடக்கம்

இந்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில்“நெசவு கணக்கீடு”  (வீவிங் கால்குலேஷன்) பயிற்சி வகுப்புகளுக் கான சேர்க்கை  வரும் 11 -ஆம் தேதி  தொடங்குகிறது. ஈரோட்டில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின்…

ஜூலை 7, 2022

கூகுள் மேப் போக்குவரத்தை எவ்வாறு கணிக்கின்றது?

கூகுள் மேப் போக்குவரத்தை எவ்வாறு கணிக்கின்றது? உங்களுக்கு தெரியுமா ?. கூகுள் மேப்ஸ் அதன் ட்ராஃபிக் காட்சிகள் மற்றும் வேகமான பாதை பரிந்துரைகளை இரண்டு விதமான தகவல்களின்…

ஜூன் 18, 2022

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம்: ரயில்வே துறை தகவல்

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் – எப்படி டிக்கெட் எடுப்பது ?  குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு…

ஜூன் 13, 2022