மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளி கள் நலத்துறையின் சார்பில்,  தமிழ்நாடு ‘உரிமைகள்” திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் …

டிசம்பர் 1, 2023

ரூ 5 -க்கு 18 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: அசத்தும் திருமயம் ஊராட்சி !

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம் மூலம் 5 ரூபாய்க்கு 18 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களை அசத்தி…

நவம்பர் 29, 2023

விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கடனுதவி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய…

நவம்பர் 28, 2023

குறைகேட்பு முகாம்.. ஆட்சியரிடம் 380 பேர் மனு அளிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சியர்  தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…

நவம்பர் 28, 2023

வேலிக்கருவை மரங்களை அகற்றி பழமரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் மெர்சிரம்யா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்களை அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, தென்னதிரையன்குளத்தில்,…

நவம்பர் 28, 2023

குறைகேட்பு முகாம்…ஆட்சியரிடம் 355 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில்  (27.11.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்களின்…

நவம்பர் 28, 2023

உவர்நீரில் (கொடுவா-Sea bass) மீன் வளர்ப்பிற்கு மானியம் பெற அழைப்பு

உவர்நீரில் (கொடுவா-Sea bass) மீன் வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டம்குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்  தெரி்வித்துள்ளார். பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்…

நவம்பர் 24, 2023

பகுதி நேர அங்காடியை திறந்து வைத்த எம்எல்ஏ சின்னதுரை

பகுதி நேர அங்காடியை எம்.சின்னதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை கிராமத்தில் பகுதிநேர அங்காடியை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி…

நவம்பர் 24, 2023

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (23.11.2023)…

நவம்பர் 24, 2023

உலக பாரம்பரிய வாரம்… தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் உலக பாரம் பரிய வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து அரண்மனைவளாகம் வரை  நடைபெற்ற பாரம்பரிய…

நவம்பர் 21, 2023