வெளிநாடுகளில் இருந்து ரேயான் நூலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க விசைத்தறி யாளர்கள் கோரிக்கை

எம்.எம்.எஃப். எனப்படும் செயற்கை இழை தயாரிக்க உதவும் வி.எஸ்.எஃப். ரேயான் பஞ்சு குறைந்த விலைக்கு, வெளி நாட்டில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு விரைவில் தரச்…

செப்டம்பர் 16, 2023

மீண்டும் மஞ்சப்பை… கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரசாரம்

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள் பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.…

செப்டம்பர் 16, 2023

செப் 25 ல் கல்விக்கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா…

செப்டம்பர் 16, 2023

நார்த்தாமலையைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு மனைப்பட்டா: எம்எல்ஏ வழங்கல் 

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சியைச் சேர்ந்த 18 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை வழங்கினார்.…

செப்டம்பர் 14, 2023

கீரனூரில் புதிய நீர் ஏற்று நிலையத்துக்கு எம்எல்ஏ சின்னதுரை அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.11.40 கோடி மதிப்பில் நீர் ஏற்றும் நிலையம் அமைப்பதற்காக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார். கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு…

செப்டம்பர் 14, 2023

மதுரையில் தரம் புரண்ட ரயில் பெட்டி..

மதுரை ரயில் நிலையம் அருகே காலியாக இருந்த ரயில் பெட்டியை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைப்பதற்காக கொண்டு வந்த போது, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதால்…

செப்டம்பர் 14, 2023

மக்கள் தொடர்பு முகாமில் ரூ 1.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்,எஸ்.குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆலங்குடி வட்டம், எஸ்.குளவாய்பட்டியில்,மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 13, 2023

விநாயகர் சதுர்த்தி விழா… சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது.  நீர் நிலைகள் (கடல்இ ஆறு மற்றும்…

செப்டம்பர் 13, 2023

தேர்தல் களம் என்பது குழந்தையை வளர்த்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பது போன்றது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தேர்தல் களம் என்பது குழந்தையை வளர்த்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பது போன்றது. ஒரே நாடு ஒரே தேர்தல்  அல்லது  எந்த முறையில் தேர்தல் வந்தாலும் அதனை…

செப்டம்பர் 13, 2023

மக்கள் குறைதீர் முகாம்… ஆட்சியரிடம் 422 மனுக்கள் அளிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மாவட்ட அளவிலானமக்கள் குறைதீர் முகாமில்  பல்வேறு கோரிக்கைகளுக்காக  பொதுமக்கள் தரப்பில் 422 மனுக்கள் அளிக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள்…

செப்டம்பர் 13, 2023