மாபெரும் தமிழ் கனவு திட்டம்: அரசு மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தமிழ் கனவு திட்டம்” நிகழ்ச்சி  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது மாபெரும் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி…

செப்டம்பர் 3, 2023

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைக்க தீவிர பரிசீலனை!!  

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரையிலும் 10 மணி நேரம் இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிகள், மக்கள்…

செப்டம்பர் 2, 2023

புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவால் விவசாயிகள்-வியாபாரிகள் ஏமாற்றம்

புதுக்கோட்டையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தையில் வர்த்தகம் ஒரு கோடியை தாண்டினாலும் ஆடுகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். புதுக்கோட்டை சந்தப்பேட்டையில் வாரந்தோறும்…

செப்டம்பர் 2, 2023

திருவொற்றியூர் எல்ஐசி அலுவலகத்தில் 67 ஆம் ஆண்டு விழா

சென்னை திருவொற்றியூர் எல்ஐசி அலுவலகத்தில் 67 -ஆம் ஆண்டு விழாவையொட்டி  நடைபெற்ற மருத்துவ முகாமினை கே.பி. சங்கர் எம்எல்ஏ தொடக்கி வைத்தார். எல்ஐசி தனது 67 -ஆவது…

செப்டம்பர் 1, 2023

மன்னர் பூலித்தேவரின் 308 வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மரியாதை

சங்கரன்கோவில் அருகே பூலித்தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும் செவலில்…

செப்டம்பர் 1, 2023

வளர்ச்சிப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க வேண்டும்: ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர்  மெர்சி…

செப்டம்பர் 1, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மை அறியும் கள ஆய்வுப்பணி தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ்…

ஆகஸ்ட் 30, 2023

பருவ கால மழையை எதிர்கொள்ள… முன்னெச்சரிக்கை

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும்  வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய்களில் ஏற்படும்…

ஆகஸ்ட் 29, 2023

குறைகேட்பு முகாமில் ஆட்சியரிடம் 412 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்…

ஆகஸ்ட் 29, 2023

அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தமுஎகச நிர்வாகி மீது தாக்குதல்…

விளக்கம் கேட்ட  தமுஎகச நிர்வாகி மீது  அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகம், பேருந்து நிலையம், போன்றவற்றில் கழிவறை, வாகன…

ஆகஸ்ட் 28, 2023