கோபி மொடச்சூர் நாட்டுக்கல் திடலில் காமராஜர் பிறந்தநாள் விழா
அகில இந்திய நாடார் வாழ்வுரிமைச் சங்கம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபி மொடச்சூர் நாட்டுக்கல் நாடார் திடலில் கர்மவீரர் காமராஜரின் 121 -ஆவது பிறந்தநாள் விழா…
அகில இந்திய நாடார் வாழ்வுரிமைச் சங்கம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபி மொடச்சூர் நாட்டுக்கல் நாடார் திடலில் கர்மவீரர் காமராஜரின் 121 -ஆவது பிறந்தநாள் விழா…
புதுக்கோட்டை நகராட்சியில்குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நகராட்சியில், குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள்…
வேங்கை வயல் வழக்கில் மரபணு சோதனை கோரிய 4 சிறார்களின் விசாரணை ஜூலை 17 க்கு ஒத்திவைப்பு வேங்கை வயல் வழக்கில் 4 சிறார்களுக்கு மரபணு பரிசோதனை…
மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ.8 கோடி செலவில் ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமையவுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ. 8 கோடி செலவில் ஒருங்கிணைந்த சந்தை…
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாட்கள்…
சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை விளக்கி ஜூலை 29 தஞ்சையில் மாவட்ட மாநாடு நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.…
எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் மேலப்பட்டி கிராம அறிவு…
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலம் நான்காவது…
புதுக்கோட்டை அருகே அம்மையப்பட்டி மண்டலமுடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே அம்மையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொத்தகப்பட்டியில் வன மகோத்சவம் வார விழா கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு ராஜேந்திரன் தலைமை வகித்தார்.…