மதுரை அருகே சாலையில் சென்ற கார் தீப்பிடித்து சேதம்
மதுரை அருகே சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்ததது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை அருகே மதுரை கப்பலூரிலிருந்து டைல்ஸ் வாங்கிக்கொண்டு…
மதுரை அருகே சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்ததது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை அருகே மதுரை கப்பலூரிலிருந்து டைல்ஸ் வாங்கிக்கொண்டு…
புதுக்கோட்டை லேணா திருமண மஹாலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், …
பி.ஆர். அம்பேத்கரின் 133 -ஆவது பிறந்த நாளை ஒட்டி வெள்ளிக்கிழமை சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப்படம் மற்றும் திருவுருவ சிலைக்கு மலர் அஞ்சலி, மலர்…
ஈரோடு வடக்கு மாவட்ட கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கோபி பேருந்து நிலையத்தில் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க …
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள…
அலங்காநல்லூர் முத்தாலம்மன், காளியம்மன் ஆலய விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், ஏர்ரம்பட்டி கிராமத்தில் மந்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ காளியம்மன் பங்குனி உற்சவ…
ஊழியர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகிவரும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு…
மதுரையில், தாம்பிராஸ் அமைப்பின் சார்பில், சோபகிருது வருட (2023-2024) பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில், தாம்பிராஸ் சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ மான் சென்னை வெங்கட்ராமன் தலைமையேற்றார்.உயர்நீதி மன்ற…
ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த ஒத்த குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியின் சார்பாக நீர் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாரத்தான்…
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்…