புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கத்தில் தெலுங்கு புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கத்தின் சார்பில் மேல ராஜ வீதியில் உள்ள வர்த்தகர் சங்க கட்டிடத்தில்…

மார்ச் 25, 2023

உலக தண்ணீர் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 9-பி நத்தம்பண்ணை ஊராட்சியில்  கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், 9-பி நத்தம்பண்ணை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு…

மார்ச் 22, 2023

சிறுமிகள், இளம்பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

 சிறுமிகள், இளம்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச்…

மார்ச் 21, 2023

கோபி நகராட்சியில் உலக வன நாள் தண்ணீர் நாள் கொண்டாட்டம்

கோபி நகராட்சியில் உலக வன நாள் தண்ணீர் நாள் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தெப்பக்குளம் அருகில் நடைபெற்ற உலக வன நாள் மற்றும் உலக…

மார்ச் 21, 2023

அரசு தலைமை மருத்துவமனைக்கு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சக்கர நாற்காலி, கட்டில் வழங்கல்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனைக்கு  சக்கர நாற்காலி மற்றும் கட்டில்  நன்கொடை  வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் ஆர்.சிவகுமார். தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

மார்ச் 19, 2023

புதுகை நகர போக்குவரத்து உதவி ஆய்வாளராக தமிழ்மணி பொறுப்பேற்பு

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர் சி. தமிழ்மணி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன், ரவிச்சந்திரன் ஸ்ரீதர் போக்குவரத்து காவலர்கள்…

மார்ச் 18, 2023

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். பொன்னமராவதி ஒன்றியம் சொக்கநாதபட்டி பகுதியை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி…

மார்ச் 15, 2023

திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக்கடை: அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் ந.புதூர் நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கோட்டூர்…

மார்ச் 13, 2023

மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்த போராட்டம்

மதுரையில் ஆவின் நிறுவனத்துக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நுகர்வோர் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை…

மார்ச் 13, 2023

மதுரை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் பெரியசாமி ஆய்வு

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி…

மார்ச் 13, 2023