சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயி கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம்…
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயி கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம்…
தமிழ்நாடு தகவல் ஆணையசீரமைப் பு குழு – (RTI)பத்து ரூபாய் இயக்கம் இணைந்து (29.10.2022) நடத்திய சட்ட பயிற்சி வகுப்பு புதுக்கோட் டையில் நடைபெற்றது. தமிழக அளவில்…
விதைப்பண்ணைகளை பதிவு செய்து தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறை தகவல் தெரிவித்துள் ளது. விதை உற்பத்தி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையினால்…
தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்க ரூ. 5 லட்சம் மானியம் தமிழகத்தில் விளம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு விவசாய…
தமிழ்நாடு நகர்ப் புறவாழ்விட மேம்பாட்டுவாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம்; பட்டுக்கோட்டை நகராட்சியில்… மகாராஜசமுத்திரம் திட்டப்பகுதியில் 240 (G 2)அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு…
புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டது. லயன் முன்னாள் தலைவர் சந்தைகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில்,…
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் பண்டிகைக்கான ஜவுளிகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கீழராஜ வீதி, மேலராஜ வீதி, வடராஜ வீதி,…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு விற்பனையகங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம்…
நாடு முழுவதும் நாளை (அக்.24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக இன்று அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில் குவிந்து…