ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள்-முதியவர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள்-முதியவர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.  ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த 18…

அக்டோபர் 23, 2022

தீபாவளி பண்டிகை… புதுகை நகரில் கீழ ராஜவீதியில் புறக்காவல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை நகர உள்கோட்ட நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வருகின்ற 24.10.2022ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கீழராஜ வீதியில்…

அக்டோபர் 22, 2022

புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், குளத்தூர் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவி ஆ. ஜெயராணி மாயகிருஷ்ணன்  தலைமையில் புதுக்கோட்டை சைல்டுலைன் 1098ன் திறந்த…

அக்டோபர் 21, 2022

தீபாவளி இனாம்… எரிச்சலில் அமைச்சர்கள்… விஐபி -க்கள்

தீபாவளி இனாம் கேட்டு வருபவர்கள் கொடுக்கும் தொல்லையால் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் எரிச்சலின் உச்சத்துக்கே செல்லும் நிலை உருவாகியுள்ளது. எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் அக்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும்…

அக்டோபர் 21, 2022

அப்துல் கலாம் பிறந்த நாளில் மரக்கன்றுகள் விநியோகம்

புதுக்கோட்டையில் மரக்கன்றுகள் மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கினர். புதுக்கோட்டை ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த தினத்தை யொட்டி சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்மன் சந்நிதி…

அக்டோபர் 21, 2022

புதுகை அரசு உயர்துவக்கப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு செயல் விளக்கம்

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளி இணைந்து மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு …

அக்டோபர் 21, 2022

அரிமளம் மெர்க்குரி மழலையர் பள்ளியில் ஒலி மாசற்ற தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு

அரிமளம் மெர்க்குரி மழலையர் பள்ளியில் ஒலி மாசற்ற தீபாவளி பண்டிகை  கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் மெர்க்குரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளியில்…

அக்டோபர் 21, 2022

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்: ஆட்சியர்

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள…

அக்டோபர் 20, 2022

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ்,…

அக்டோபர் 20, 2022

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி.. தீயணைப்புத்துறையினர் செயல் விளக்கம்

பட்டாசு விழிப்புணர்வு தீபாவளியை முன்னிட்டு வடசென்னை கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் பி. லோகநாதன் ராயபுரம்  நிலைய அலுவலர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் ராயபுரம்…

அக்டோபர் 19, 2022